இந்தியாவிலேயேத் தோன்றிய, சமணமும், பௌத்தமும், பல சித்தர்களும,; சித்தாந்தங்களும் சாதியப் பாகுபாடுகளைக் கேள்விக்குட்படுத்தியதால் இருந்த இடம் தெரியாமல் துரத்தியடிக்கப்பட்டன. இந்த நிலையில், வெளியிலிருந்து குடியேறிய கிறித்தவம் தனது இருத்தலை இன்றுவரை இந்தச் சாதிய இந்தியாவில் தக்கவைத்துக் கொண்டுள்ளதன் பின்னணி என்ன? கல்வித்துறை, மருத்துவத்துறைப் போன்ற பல்வேறுத் துறைகளிலும் மற்றெல்லா சமயங்களையும் விட இன்றளவும் இந்த சாதிய இந்தியவில் கிறித்தவம் ஓங்கி நிற்கமுடிகிறது என்பதன் பின்னணிதான் என்ன? இந்தக் கேள்விகளின் தேடலில், கிறித்தவம் காலங்காலமாக சாதியத்தோடு கரம் கோர்த்து பயணித்து வருவதன் மெய்மைகள் நமக்கு விளங்கும்.
எங்கும் அன்பு மயம்! யாவரிலும் ஆனந்த மயம்! பகைமைக்கு பதில் மன்னிப்பு... மதங்களுக்கு மேல் மனிதநேயம்... வேற்றுமைகளைத் தாண்டி மனித மாண்பு... நமது அன்பாலே அனைத்தையும் புதுப்பிப்போம்.
Wednesday, September 29, 2010
சாதிக் கிறித்தவம் - 1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment